குட்டை நீரில் பதுங்கியிருந்த

img

மேட்டுப்பாளையம்: கிராம மக்களை அச்சுறுத்தி வந்த முதலை பிடிபட்டது

குட்டை நீரில் பதுங்கியபடி கிராம மக்களை அச்சுறுத்தி வந்த 12 அடி நீள முதலை பிடிப்பட்டது..இரண்டுநாட்கள் தொடர் போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் பிடித்தனர்.